நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற அமைதியின்மையின்போது பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார விளக்கமளித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற...