பேக்கரித் தயாரிப்புகளில் உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளை வலுப்படுத்துவதோடு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...