follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் - இடம் மற்றும் வசதிகள் இல்லாததே காரணம்

கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் – இடம் மற்றும் வசதிகள் இல்லாததே காரணம்

Published on

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும் எனசுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கோட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறக்குமதியாளர்கள், அனுமதி முகவர்கள், போக்குவரத்து முகவர்கள் மற்றும் கொள்கலன் அனுமதி செயல்முறைக்கு சரியான ஆதரவு இல்லாததும் தாமதத்திற்குக் காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது தினமும் 1,500 முதல் 3,000 வரையான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் 35% முதல் 40% வரையான கொள்கலன்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், ஏனையவைகள் மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...