follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

Published on

எரிபொருளுக்கான தற்போதைய வரியை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 1, 2024 முதல், பெட்ரோல் லீட்டருக்கு ஜனவரி 01, 2024 முதல் பெட்ரோலுக்கு 72 ரூபாய் ஓட்டோ டீசல் லீட்டருக்கு 50 ரூபாய் மற்றும் சூப்பர் டீசலுக்கு ரூ.57 வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் திகதி முதல் வரிகள் அதே முறையில் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...