follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

Published on

எரிபொருளுக்கான தற்போதைய வரியை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 1, 2024 முதல், பெட்ரோல் லீட்டருக்கு ஜனவரி 01, 2024 முதல் பெட்ரோலுக்கு 72 ரூபாய் ஓட்டோ டீசல் லீட்டருக்கு 50 ரூபாய் மற்றும் சூப்பர் டீசலுக்கு ரூ.57 வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் திகதி முதல் வரிகள் அதே முறையில் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

40% பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிப்பு

நாட்டில் சேவையிலுள்ள காவல்துறை அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த...

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில்...