follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP1எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

Published on

எரிபொருளுக்கான தற்போதைய வரியை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 1, 2024 முதல், பெட்ரோல் லீட்டருக்கு ஜனவரி 01, 2024 முதல் பெட்ரோலுக்கு 72 ரூபாய் ஓட்டோ டீசல் லீட்டருக்கு 50 ரூபாய் மற்றும் சூப்பர் டீசலுக்கு ரூ.57 வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் திகதி முதல் வரிகள் அதே முறையில் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...