follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு

வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு

Published on

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் நாளை(21) முதல் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் நேற்று (19) தீர்மானித்திருந்தார்.

எனினும் நாளை(21) முதல் வழக்கம் போல் வடமத்திய மாகாண பாடசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250ற்கும் அதிகமானோர்  விடுவிப்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும்...

சுஜீவ தாக்கல் செய்த மனு செப்டம்பர் 10 விசாரணைக்கு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க...

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...