follow the truth

follow the truth

February, 15, 2025
Homeஉள்நாடுநில்வலா கங்கை தொடர்புடைய பிரச்சினைகளை கண்டறிய கண்காணிப்பு விஜயம்

நில்வலா கங்கை தொடர்புடைய பிரச்சினைகளை கண்டறிய கண்காணிப்பு விஜயம்

Published on

நில்வலா கங்கை தொடர்புடைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வெள்ளம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்மொழிய மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (28) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

நில்வலா நதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனத்தை ஈர்த்த அமைச்சர், எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, விவசாய சமூகத்திற்கும், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் இடமாக இதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...