follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉலகம்இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடை நீடிப்பு

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடை நீடிப்பு

Published on

இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவான போர் சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் குத்தகை அடிப்படையிலான விமானங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விமானங்களுக்கும் தங்களது வான்வெளியை பயன்படுத்த தடைவிதித்தது.

இத்தடை ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் 24ஆம் திகதி வரை அனைத்து பாகிஸ்தான் விமானங்களும் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கியூபாவில் தொழிலாளர்துறை அமைச்சர் இராஜினாமா

கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ...

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதிகள் வைக்கவேண்டும் என்று அனைத்துலக விமானப்...

வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை...