follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉலகம்கியூபாவில் தொழிலாளர்துறை அமைச்சர் இராஜினாமா

கியூபாவில் தொழிலாளர்துறை அமைச்சர் இராஜினாமா

Published on

கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.

பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார். அவரது கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடை நீடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவான போர் சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் குத்தகை அடிப்படையிலான விமானங்கள் உள்ளிட்ட...

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதிகள் வைக்கவேண்டும் என்று அனைத்துலக விமானப்...

வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை...