follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉள்நாடுபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான புத்தாண்டு கால சலுகை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான புத்தாண்டு கால சலுகை

Published on

புத்தாண்டின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்க கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கைத் தொழிலாளர்களின் வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை திருப்பி அனுப்புவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்கும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள் கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு...

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்...

அரசி இறக்குமதியின் போது அறவிடப்பட்ட 65 ரூபா வரியினால் 10.9 பில்லியன் ரூபா வருமானம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும்...