follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉள்நாடுசமூக வலைத்தளங்கள் முடக்கம் : நள்ளிரவில் நாமலின் ட்விட்டர் பதிவு!!

சமூக வலைத்தளங்கள் முடக்கம் : நள்ளிரவில் நாமலின் ட்விட்டர் பதிவு!!

Published on

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவொன்றினை பதிவிட்டதையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் பல கேள்விகளால் அவரைத் தாக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்ட நிலையில். சரியாக 1:58 மணிக்கு நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டார்.

அவரது பதிவை பார்த்த சமூக வலைதளவாசிகள், அமைச்சரே, தாங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? நீங்கள் VPN ஐப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து பதிவு செய்கிறீர்களா? பல கேள்விகளால் அவரை துளைத்துள்ளார்கள்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தமானி சிலவற்றுக்கு அனுமதி

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச்...

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசின் கொள்கையாகும்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த,...

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்கும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள் கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு...