follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் இன்று(16) மாலை நாட்டு மக்களுக்கு உரை

Published on

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்போது ,அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, உர நெருக்கடி, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இன்றி மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து புதிய பிரதமர் ரணில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...