follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுபோதைப் பொருட்களை பயன்படுத்தும் வாகன சாரதிகளை கண்டறிய நடவடிக்கை

போதைப் பொருட்களை பயன்படுத்தும் வாகன சாரதிகளை கண்டறிய நடவடிக்கை

Published on

கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தாண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான 5,000 உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாகவும் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...