follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுஇலங்கை பொறியியலாளர்களுக்கு பதிலாக சீன பொறியியலாளர்கள்

இலங்கை பொறியியலாளர்களுக்கு பதிலாக சீன பொறியியலாளர்கள்

Published on

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் பராமரிப்புக்காக கடந்த 2011 முதல் தற்போது வரை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் சீன பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார்

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் முக்கிய பராமரிப்புகளுக்காக சீன பொறியாளர்களை நியமிப்பதில் தவறில்லை எனவும் உள்ளூர் பொறியாளர்களால் செய்யக்கூடிய E மற்றும் K நிலைப் பராமரிப்புப் பணிகளுக்கு சீனப் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த தெரிவித்துள்ளார்

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...