follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவைப் பெற கலந்துரையாடல்

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவைப் பெற கலந்துரையாடல்

Published on

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக இன்று (17) ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சுகாதார அமைச்சருக்கு எதிராக மாத்திரமல்ல, ராஜபக்ஷ விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரானது எனவும் இதற்கு முழு அமைச்சரவையும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில்...

முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடி

கடந்த 2019ஆம் ஆண்டு காலமான முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் பெயருடன் தொடர்புடைய ஒரு காணி மோசடி விவகாரம்...