follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1கடவுச்சீட்டினை பெற 30,000 பேர் இணையவழி ஊடாக விண்ணப்பிப்பு

கடவுச்சீட்டினை பெற 30,000 பேர் இணையவழி ஊடாக விண்ணப்பிப்பு

Published on

ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜூன் 15 முதல் ஜூலை 15 வரையான 30 நாட்களில் 29,578 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நாள் சேவைக்காக 5,294 பேரும், பொது சேவைக்காக 24,285 பேரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...