follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுபத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களின் பார்வைக்காக திறப்பு

பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களின் பார்வைக்காக திறப்பு

Published on

பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இனப்பெருக்க நிலையம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளை மக்கள் அவதானிக்க முடியும் எனவும் புதிய விவசாய தொழில்நுட்பம், புதிய நெல் வகைகள் மற்றும் புதிய உற்பத்திகள் பற்றிய புரிதலை பெற விவசாயிகள் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தருமாறு விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...