பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் விஜயம் செய்த போது ஐக்கிய...
இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு பத்து இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு வெற்றிகரமாக விநியோகிக்கப்படுவதாக அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து...
பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தி சபைக்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள், பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் உட்பட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாதகமாக...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கேட்டு திறைசேரி செயலாளரிடம் அடுத்த வாரம் மற்றுமொரு கோரிக்கையை விடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
நாட்டின்...
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக இன்று (19) நடைபெற உள்ளது.
குரூப் Bயின் கீழ் புலவாயோவில்...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“நாட்டின் சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன், மின்சாரக் கட்டணம் அதிகம்,...
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 01 ஆகஸ்ட் 2023 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருந்தன்மலை விகாரை குறித்து பேசப்படும் நிலையில் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து...