follow the truth

follow the truth

July, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘2024 ஒக்டோபர் 1ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’

மக்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இல்லாமல் இல்லை, மாறாக ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை இல்லை எனவும் ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எவரும் இடமளிக்க மாட்டார்கள் என தேசிய மக்கள்...

மேல்மாகாணத்திலும் மாடுகளுக்கு தோல் முடிச்சுகளுடன் கூடிய நோய்

கால்நடைகளுக்கு பரவும் தோல் முடிச்சுகளுடன் கூடிய நோய் மேல் மாகாணத்திலும் பரவி வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் டொக்டர்...

கோட்டாவின் முன்னாள் வீட்டில் அரசியல் அலுவலகமாம்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட புல்லர்ஸ் வீதியிலுள்ள வீடு தற்போது பொஹொட்டுவ அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் இருந்து புதிய அரசியல் முன்னணியொன்றை...

கதிர்காமத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 19 முதல் விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர விழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப்...

உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை

ஒரு வருடத்தில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. யானை - மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கை...

துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரத்தில் மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான டெண்டர் கோரியுள்ளது. மருத்துவ பீடம் தவிர, பொறியியல், வணிக மேலாண்மை, நிதி மற்றும் வங்கி தகவல்...

வரவிருக்கும் வரி திருத்தங்கள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி

தொழில் நிபுணரின் கோரிக்கைக்கு அமைய என்ன வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வரித் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம்...

லொத்தர் விலை இருமடங்காக உயர்வு?

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷாந்த...

Must read

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு...

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை...
- Advertisement -spot_imgspot_img