கொழும்பு - கோட்டை க்ரிஷ் டிரான்ஸ்வார்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு...
அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (21) சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சடன' விசேட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்...
சீனாவில், Chengdu நகருக்கு அருகில் இலங்கை தூதரக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர்...
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம்...
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள்,...
ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத உண்டியல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை சட்டவிரோதமான பரிவர்த்தனைகளாக குறிப்பிட நிதி அமைச்சின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், அந்த வர்த்தகர்களுக்கு...
கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...