அத்தியாவசிய வேலைகளை தவிர அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 6000 இலங்கையர்கள் நாட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தறை மாவட்ட சபை தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து சாகர காரியவசம் அவர்களை நீக்கி, அந்த...
சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இது இன்று (02) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg - 240.00
...
இதற்கிடையே வெனிசுலா ஜனதிபதி தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். மதுரோ ஒரு சர்வாதிகாரி, அங்கு நடந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க முடிவு...
பாண் ஒன்றின் விலை 130 ரூபாவிற்கு விற்பனை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
450 கிராம் பாண் ஒன்றின்130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ரணில் விக்கிரமசிங்க அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் போது எங்களுடன் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ரணில்...