முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 09 விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழுவொன்றை நியமிக்குமாறு மாளிகாகந்தை நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க, சுகாதார...
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலைமையின் அடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63% ஆக அதிகரிக்கும் என இலங்கை...
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான தீர்மானங்களை இந்தியா அல்ல எந்த நாடுகள் முன்னெடுத்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம். இந்தியாவை மாத்திரம் தனித்து ஒருபோதும் எதிர்க்கவில்லை. இந்திய விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சரத் பொன்சேகா தாக்கல் செய்த...
இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்துக்கான 10,000 வீடுகளைக் கொண்ட பாரத் – லங்கா வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர்...
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கிட்டத்தட்ட 185 படுக்கைகள் இருந்தாலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 350 ஆக அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் என...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.
இப்போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 2020 முதல்...
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய...