follow the truth

follow the truth

July, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பழங்குடி மோதல்களால் பல உயிர்கள் பலி

பப்புவா நியூ கினியா மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் கடந்த வார இறுதியில் 64 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் மலைப் பிரதேசத்தில் பழங்குடியின குழுக்களுக்கிடையில் இந்த வன்முறை...

‘ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும்’

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த பழைய காலாவதியான அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்றும்...

பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்காக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில்...

சுகாதார வேலை நிறுத்தம் குறித்து இன்று இறுதித் தீர்மானம்

DAT அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல்...

இரவு இரவாக டயானாவின் வீட்டில் பொன்சேகா யாரை சந்திக்கிறார்?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இரகசியமாக 'ஜனாதிபதியுடன்' கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் உள்பிரச்சினைகளை...

அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ...

‘உலகத் தலைமைகள் பைடனை கண்டுகொள்வதில்லை’

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி ஜோ பைடனைப் பற்றி கவலைப்படுவதில்லை. அலெக்ஸி நவல்னியின் மரணம்...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பால்க் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக...

Must read

ஹார்மோனும், மன அழுத்தமும்… – உடலைவும் மனதையும் ஆட்டிப்படைக்கும் இரட்டைக் கவலை

மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில்...

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்...
- Advertisement -spot_imgspot_img