ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahia) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் ஈரான் வெளிவிவகார அமைச்சர்...
ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்பட்டு பாங்காக்கில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பினார்.
74 வயதான முன்னாள் பிரதமருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், உடல்நலக் காரணங்களால்...
DAT கொடுப்பனவு தொடர்பில் சுகாதார நிபுணர் சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவிற்கும் இடையில் நாளை (19) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலும் தோல்வியடையும் பட்சத்தில் நாளை (19) பிற்பகல்...
பொது கொள்முதலில் ஊழல் செய்யும் ஒப்பந்ததாரர்களின் கறுப்புப் பட்டியலில் இடம் பெறாத தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Verite Research இன் புதிய அறிக்கையின்படி, கொள்முதல்...
தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒரு போதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும்...
சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கான கல்வித் தகைமையாக நிர்ணயிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனை க.பொ.த சாதாரண தரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக களமிறங்கிய மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக...