follow the truth

follow the truth

July, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“நான் அனுபவித்து முடித்துவிட்டேன், இரத்து செய்வது நல்லது”

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தாம் அனுபவித்து முடித்துவிட்டதாகவும் அதனை இல்லாதொழிப்பது நல்ல விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கேள்வி...

நாட்டில் திருமண விகிதம் மற்றும் பிறப்பு விகிதம் குறைவு

நாட்டில் திருமண வீதமும் பிறப்பு வீதமும் படிப்படியாகக் குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். சமீபத்திய கணக்கெடுப்பின் தரவுகளை அறிவித்த பேராசிரியர், புதிதாகப் பிறந்தவர்களின் எண்ணிக்கை...

பொது கழிப்பறை கட்டணம் அதிகரிப்பு..

புறக்கோட்டை பிரதான தனியார் பஸ் நிலைய கழிவறை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் கட்டணம் ஐம்பது ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாகவே அதிகரிக்கப்பட்டதாக கழிவறையை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும்,...

ஷிரான் பாசிக்கின் காதலி ஹெரோயினுடன் கைது

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் காதலியை ஹெரோயினுடன் கைது செய்வதில் விசேட அதிரடிப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். இது பதில் பொலிஸ் மா அதிபரின் யோசனையின் அடிப்படையில்...

மைத்ரி அஃப்ரின் அக்தரை சந்தித்தார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று...

புதிய பாடசாலை தவணை தொடங்குவது குறித்த அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம்...

குடு சலிந்துவின் பிரதான சிஷ்யன் துபாயில் இருந்து நாட்டுக்கு

நாட்டின் முன்னணி போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் அங்கம் வகிக்கும் குடு சாலிந்துவின் பிரதான கையாள் டுபாயில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பியும் ஹஸ்திகா அல்லது பியூமா...

தலைமை பொறுப்பு ரோஹித்துக்கு மாற்றம்

2024 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

Must read

40% பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிப்பு

நாட்டில் சேவையிலுள்ள காவல்துறை அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால்...

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம்...
- Advertisement -spot_imgspot_img