இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 266 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா ஒமசாய்...
சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் மொஹமட் நபி ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை எட்டியுள்ளார்.
இது ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை முதலிடத்தில் நீடித்து வந்த பங்களாதேஷ் சகலதுறை...
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு இருக்கும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் மன்றாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு கடத்தப்பட்ட அந்த யுகத்திற்கு மீண்டும் யாரும் செல்ல விரும்ப மாட்டார்கள் என்றும் அவர்...
மும்பையில் வாழ்வதை விட இலங்கையில் வாழ்வது மலிவானது என்றும், தானென்றால் மும்பையில் உள்ள தனது சொத்துக்களை விற்று இலங்கையில் குடியேறுவதாகவும், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய, நாடு முழுவதும் உள்ள நீர் பாவனையாளர்களது நீர் கட்டண நிலுவையாக சுமார் ரூ.1450 கோடி ரூபா உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலுவைத் தொகையை உடனடியாக...
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளான கலாநிதி டனகா அகிஹிலோ மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (14) காலை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில்...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண் பிரச்சினை காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை,...