follow the truth

follow the truth

July, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அவசர பொதுத் தேர்தல்! ஏப்ரலில் தீர்மானம்

இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது ஏப்ரல் மாதம் தீர்மானிக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நடத்தப்பட வேண்டும் எனினும்...

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியும் போட்டி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதியுடன் இந்திய தொலைக்காட்சி...

குழந்தைகளுக்கு தொல்லையா? 1929 உடன் அழைக்கவும்

கடந்த ஆண்டு (2023) சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக 11,414 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார். 1929 சிறுவர்...

இரட்டிப்பாகிய மின்சார வருமானம்

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வருடம் (2023) முதல் எட்டு மாதங்களில் மின்சார விற்பனை மூலம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த வருமானம் 402 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொது நிதி முகாமைத்துவ...

துஷ்மந்த போட்டிகளில் இருந்து விலகல்

காயம் காரணமாக துஷ்மந்த சமிர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான...

நாளை முதல் இலங்கையிலும் UPI கட்டண முறை

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அல்லது UPI செலுத்தும் முறை நாளை (12) முதல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் அதிகரிக்கும் இதய நோயாளர்கள்

இலங்கையில் பிராந்திய ரீதியாக பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகளே இதற்குக் காரணம்...

ஹங்கேரி ஜனாதிபதி இராஜினாமா

ஹங்கேரி ஜனாதிபதி திருமதி கேட்லின் நோவக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஹங்கேரிய ஜனாதிபதி தனது பதவி விலகலை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கை...

Must read

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான ‘கல் இப்பா’ கைது

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், மத்துகம, போபிட்டிய பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும்...

பாடசாலை செல்லும் மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர்...
- Advertisement -spot_imgspot_img