தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அரிசி, மரக்கறிகள்,...
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சிறைக் கைதிகள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை கட்டுப்பாட்டுப் பிரிவின் ஆணையாளர் காமினி...
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காஸா பகுதிக்கு உதவி கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புச் சபை தனது உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக...
எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர்...
உலகின் மிகவும் குட்டையான பெண்ணான ஜோதி அம் தனது 30வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடி இருந்தார்.
அவர் டிசம்பர் 6, 1993 இல் பிறந்தார் மற்றும் கின்னஸ் உலக சாதனைகளின் படி 62.8 செமீ...
ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
வடக்கு காஸாவைத் தொடர்ந்து தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காஸா ஏறக்குறைய...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவரது விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட்...