follow the truth

follow the truth

July, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டிக்டாக் பாவனையால் தாய்வான் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறு

எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தாய்வான் ஜனாதிபதி தேர்தலில், சீனா டிக் டாக்கைப் பயன்படுத்துகிறது. இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது...

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் (22) நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த...

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் கணக்குகள் : பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு

இணையத்தை பயன்படுத்தி பௌத்தம் மற்றும் புத்த மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ள சமூக வலைத்தள கணக்குகள் குறித்த அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் நேற்று (20ம் திகதி) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத்...

பிரபல பாடகர் சாமர வீரசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ரசிகர்களின் இதயங்களில் மறக்க முடியாத பெயரைப் பெற்ற பிரபல பாடகர் சாமர வீரசிங்க, சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தியால் அவரை...

எரிபொருள் விலை 20 சதவீதம் உயரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும். தொலைபேசிகள், சோலார் பேனல்கள், Pickme மற்றும்...

டிக்கிரி மெனிகே தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயாவிலிருந்து கண்டி ஊடாக கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க திகிரி மெனிகே புகையிரதம் ஹட்டன் சிங்கமலை பிங்கேக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்ததுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில்...

கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33...

இந்திய பொதுத் தேர்தல் வரை வெங்காய விலை குறையாது

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 39-40 இந்திய ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை...

Must read

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான ‘கல் இப்பா’ கைது

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், மத்துகம, போபிட்டிய பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும்...

பாடசாலை செல்லும் மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர்...
- Advertisement -spot_imgspot_img