follow the truth

follow the truth

July, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டெக்ஸாஸ் துப்பாக்கி பிரயோகம் – 08 பேர் பலி

டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்தை...

கொவிட் தொற்றினால் மூவர் மரணம்

கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு...

டுபாய் பயணமானார் பசில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிச் சென்றுள்ளார். அந்த விஜயத்தில் பசில் ராஜபக்ஷவின் மனைவியும் உடன் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன. எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில்...

மீண்டும் கொழும்பு வருவதற்கு மேலதிக பஸ்கள் சேவையில்

வெசாக் விடுமுறைக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு போதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின்...

பாணந்துறை வாகன விபத்தில் 10 பேர் வைத்தியசாலையில்

பாணந்துறை - வலான பிரதேசத்தில் இன்று (7) அதிகாலை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின்...

300 குழந்தைகளை வேலைக்கு வைத்த மெக்டொனால்ட்

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. உணவகத்தில் 10...

மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு

வெசாக் வாரத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் மதுபான சாலைகளை மூடுமாறும் கலால்...

Must read

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் அங்கத்தவரான ‘கல் இப்பா’ கைது

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், மத்துகம, போபிட்டிய பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும்...

பாடசாலை செல்லும் மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர்...
- Advertisement -spot_imgspot_img