follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware

2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை இலங்கையில் வணிகங்களுக்கான Kaspersky இணைய பாதுகாப்பு தீர்வுகளால் மொத்தம் 2,650 ransomware சம்பவங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய Cybersecurity நிறுவனத்தின் நிபுணர்கள், அமைப்புகளின் வடிவம் மற்றும் அளவைப்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இலங்கை சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (14) முதல் புதிய...

கெஹலிய உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான்...

பாராளுமன்றம் ஜூன் 18 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற...

மீண்டும் அதிகரித்த முட்டை விலை

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வெள்ள நிலைமை காரணமாக முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, சிவப்பு முட்டை ஒன்றின் விலை...

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன்

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை காயப்படுத்தியதாக ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமைக்கு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இன்று...

அபாயகர மீன்கள் இறக்குமதியை தடுக்க நடவடிக்கை

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு...

ஒக்டோபர் 5ம் திகதி தேர்தல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img