நாரம்மல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உப பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த...
கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர், குறித்த சம்பவத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஓய்வு பெறும் கடிதத்தினை சுகாதார அமைச்சிடம்...
TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க வலியுறுத்துகின்றார்.
கொழும்பு புதிய கதிரேசன்...
கரட் விலை அதிகரித்துள்ளது என்றால் வேறு காய்கறிகளை சாப்பிட மாற்றுமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தார்.
".. எங்களுக்கு பொதுத் தேர்தல் குறித்து தெரியாது. எதிர்வரும் ஒக்டோபர்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து பிரிவின் பிரதான மதகுரு திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் வரக்காகொட அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்துள்ளனர்.
தேசிய மக்கள்...
இலங்கை கிரிக்கெட் (SLC) தன்னை ஆலோசகர் களப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக வெளியான செய்திக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோன்டி ரோட்ஸ் தனது X தளத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், "இது எனக்கு செய்தி மட்டுமே"...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வருகின்ற போதிலும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்...
தற்போதைக்கு பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை...