follow the truth

follow the truth

July, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று(17) சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள...

ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும்

தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். சாரதி...

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து – நால்வர் வைத்தியசாலையில்

கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜா எல, குடஹாகபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நால்வரும்...

சட்டவிரோத மின்கம்பிகள் – CEB அவசர தொலைபேசி இலக்கம்

சட்டவிரோத மின்கம்பிகள் காரணமாக பலியாகும் காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை மின்சார சபை அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 1987 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு மின்சார சபைக்கு இது தொடர்பான தகவல்களை...

12 ஆண்டுகளாக சூடியிருந்த மகுடத்தை இழந்த சாம்சங்

உலக அளவில் அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கும் நிறுவனம் என்று 12 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த இடத்தை சாம்சங் நிறுவனம் இழந்தது 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது....

போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணி தொடர்பில்...

வெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், மரக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. மரக்கறிகள் கிடைத்துள்ள போதிலும், கொழும்பு பேலியகொடை மெனிங் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின்...

15 நாட்களில் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி, நேற்றைய தினம் வரை ஒரு இலட்சத்து ஆயிரத்து முன்னூற்று அறுபத்தி இரண்டு...

Must read

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு...

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை...
- Advertisement -spot_imgspot_img