follow the truth

follow the truth

July, 21, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் – ஜனாதிபதி

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைக்க முன்மொழிந்தபோதே...

ஈ. குஷானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று(29)...

தேசபந்து தென்னக்கோனை கைது செய்யக் கோரி மனு

'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்த சம்பவத்தின் பின்னணியில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசபந்துவைக் கைது செய்வதற்கான போதிய சாட்சியங்களும்...

அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார்.

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வேலை தேடுபவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற...

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய

நாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க...

கைது செய்யப்பட்டுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு

ஓமானில் இலங்கை பெண்களை பல்வேறு செயற்பாடுகளில் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானிடம் 06 மணித்தியால வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஓமான் தலைநகர்...

சேலைன் போத்தல்கள் கையிருப்பில் இல்லை

636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஆனால் தற்போது ஒரு...

Must read

ஹார்மோனும், மன அழுத்தமும்… – உடலைவும் மனதையும் ஆட்டிப்படைக்கும் இரட்டைக் கவலை

மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில்...

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்...
- Advertisement -spot_imgspot_img