உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது எனவும் எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம் வருடம் மிக வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்...
உலகெங்கிலும் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 110 மில்லியனை எட்டியுள்ளது. உக்ரைன் மற்றும் சூடானில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என ஐக்கிய...
தெற்கு கிரீஸ் கடற்பகுதியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது, ஏறக்குறைய 750...
கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரீஸ் கடற்கரையில் இருந்து 47 நாட்டிகல் மைல் தொலைவில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச...
அரபிக்கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் புயல், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகள் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், குஜராத்தில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காற்றின் வேகம்...
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கூறுகையில்;
அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை...
சீனா, கியூபாவில் இருந்து உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் மற்றொரு சர்ச்சைக்குரிய அறிக்கை
கியூபாவில் உளவுத் தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியான சர்ச்சைக்கு அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி, கியூபாவில் பல ஆண்டுகளாக சீன...
சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் பிரான்ஸ் மருந்து உற்பத்தியாளர்கள் குழுவொன்று இந்த தடுப்பூசியை பரிசோதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுளம்புகளால் பரவும் இந்த வைரஸுக்கு தடுப்பூசி எதுவும் பரிசோதிக்கப்படவில்லை...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...