follow the truth

follow the truth

July, 20, 2025

உள்நாடு

‘அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை’

பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இப்போது இதனை நிறுத்தினாலும்...

உள்ளூராட்சி வேட்புமனுக்களை இரத்து செய்யுங்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தலை எப்போது நடத்துவது என்பது தனக்கு தெரியாது எனவும், தேர்தல் நடத்தப்படாவிட்டால்...

எதிர்கட்சியினால் ‘தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்’ குறித்த ஒத்திவைப்பு விவாதம்

எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 'தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

பல அரச சேவைகளை மேலும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி

அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இதன்படி, மின்சார விநியோகம், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும்,...

‘பேருந்து திடீரென பிரேக் இழந்து கவிழ்ந்தது’

உமா ஓயா திட்ட அலுவலகத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எல்ல - வெல்லவாய வீதியில் இன்று (18) காலை கரதகொல்ல உமா ஓயா திட்ட அலுவலகத்திற்கு வெகு தொலைவில் உள்ள...

SJB நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று அறிவிப்பு

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான திகதியை இன்று (18) அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது குறித்தும், இந்த நாடாளுமன்ற வார விவகாரங்கள் குறித்தும்...

வரலாறு காணாத வகையில் இஞ்சி விலை அதிகரிப்பு

ஒரு கிலோ இஞ்சியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை 2,400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விளைச்சல் குறைவதால் இந்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம், ஒரு கிலோ இஞ்சி...

சுகாதார சர்ச்சைகள் குறித்து சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றில் விசேட உரை

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர்...

Latest news

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில் அதன் முக்கிய தலைவர்கள் தற்பொழுது தீர்மானித்து...

முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடி

கடந்த 2019ஆம் ஆண்டு காலமான முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் பெயருடன் தொடர்புடைய ஒரு காணி மோசடி விவகாரம் விரைவில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளதாக நீர்ப்பாசன பிரதியமைச்சர்...

Must read

ஜம்இய்யா தடையா? – முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் குற்றச்சாட்டுக்கு உலமா சபை தரப்பில் கடும் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து...