உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிகள் மாற்றியமைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பான அச்சுப் பணிகளுக்குத் தேவையான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவிக்கின்றது.
திறைசேரி செயலாளருக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு கோரி கடிதம்...
பேராசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்களின் விடைத்தாள்களை...
நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் நீதித்துறை மிகவும் கண்டிப்புடன் செயற்படும் என பிரதான எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு...
தொழில்முயற்சியாளர்களுக்கு கடன்களை மீளச் செலுத்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும்...
இத்தாலி வேலை ஒதுக்கீட்டிற்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார்.
இத்தாலியிலுள்ள முதலாளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இலங்கை உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லாத...
வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை அமைப்பில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய...
ரூபா5,000 போலி நாணயத்தாள்கள் 700 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு தேவபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது...
உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...