follow the truth

follow the truth

May, 14, 2025

உள்நாடு

சாதாரண பரீட்சை மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை www.doenets.lk என்ற...

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நபர் சென்னையில் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று...

சினோபார்ம் குறித்து கட்டார் மற்றும் சவூதி விடுத்துள்ள அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்கள் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார்...

டுபாய் எக்ஸ்போ இல் இலங்கைக் கூடம் திறந்து வைப்பு

டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸுக்கான இலங்கையின் துணைத் தூதுவரும், எக்ஸ்போவுக்கான இலங்கையின் பிரதி ஆணையாளர் நாயகமுமான திரு. நலிந்த விஜேரத்ன மற்றும் எக்ஸ்போ 2020 இன் தலைமை சர்வதேசப் பங்கேற்பாளர் அதிகாரி திரு....

தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு அனுமதி

கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே, சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free Shopping) கொள்வனவுகளை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கொள்வனவுகளை பயணிகள்...

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்...

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகவும், அதில் 1,776 பில்லியன் ரூபாவுக்கும் அதிக...

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று (07) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...