ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (30) ஆரம்பமாகின்றது.
இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை குரூப் "ஏ" பிரிவில் பங்கேற்கும் அதே வேளையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை "பி" பிரிவில் பங்கேற்கின்றன.
இந்த...
உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி...
முக்கிய பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியதால், இலங்கை தேர்வாளர்கள் ஆசியக் கிண்ண அணியில் மூன்று மாற்று வீரர்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில்...
ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸை பதவி நீக்கம் செய்ய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் அவரை 3 மாதங்களுக்கு அப்பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக வெளிநாட்டு...
ஸ்பெயினின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகக் கோரி ஸ்பெயினில் போராட்டம் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய விழாவில் பெண் வீராங்கனைகளை முத்தமிட்டதற்கு...
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் எதிருவரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட்...
இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...