நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, உணவு பொதி , தேநீர் , கொத்து, ஃப்ரைட் ரைஸ்,உள்ளிட்டவற்றின் விலைகளை 10 ரூபாயால் அதிகரிக்க...
இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
தி இந்து நாளிதழின் படி இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா தவறிய பிறகு, புலம்பெயர் தமிழர்கள் சிலர்...
கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் தான் பயணித்ததாக கூறப்படும் விமர்சனங்களை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். கென்ய தலைநகருக்கு தான்
திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும் அது சிறப்பு விமானம் அல்ல என்றும் அவர் கூறினார்.
நாமல்...
கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 17...
நாட்டில் புதிய அரசியலமைப்பும், புதிய தேர்தல் முறையும் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்...
பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய இரு மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஸஹ்ரானி (Deir Ammar and...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...
அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...