அமைச்சரவை அமைச்சுக்கள் 30 இனை மட்டும் வைத்திருந்தால் போதும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை எதிர்காலத்திலும் பேண வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாகம், நீர்ப்பாசனம் மற்றும்...
அளுத்கம சம்பவம் தொடர்பில் எம்மைக் குற்றம் சுமத்தி விசாரணை செய்வதில் அர்த்தமில்லை என கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
".. ஜெரோம் சமீபத்தில்...
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் கீழே,
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற...
பௌத்தம், இந்து, இஸ்லாம் ஆகிய மதங்களை இழிவுபடுத்திய ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீது ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மதவெறியை பரப்பிய ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக செயல்பட்ட...
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மே 14 ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இருக்க,...
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அகற்றப்படும் என கூகுள் (Alphabet Inc) தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2022 முதல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் முடிவு...
ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது...
மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும்...