சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும...
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில்...
பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இனப்பெருக்க நிலையம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளை மக்கள் அவதானிக்க...
2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 98 சதவீதமான அரச நிறுவனங்கள் மேம்பாட்டை எட்டியுள்ளதாக அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
அதேபோல் மக்கள் பணம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்...
புதுடெல்லியில் HCL லிமிடெட் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகிகளை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையின் 5,000 தகவல் தொழில்நுட்ப துறை திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக, ஆளுநர் அலுவலகம்...
அரசாங்கக் கணக்குக் குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நிதிசார்...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த 14 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சியாளர்கள் தொடர்பான குறுக்கு விசாரணைகளின் பொழுது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியம் வழங்கிய பவ்சான் என்பவர்...
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, இன்று (18) ஊடகங்களுக்கு...
மனித உடலின் இயக்கத்தில் ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நம் உடல் செயல்பாடுகளை...
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
'கே.எம். பார்சிலோனா...
வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் துறையின்...