அதிவேக வீதியில் கட்டணம் செலுத்தும் முறைமையை இலத்திரனியல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, LANKA QR முறைமையில் ஊடாக இலத்திரனியல் மயப்படுத்தப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவப்படுத்தப்படும் அதிவேக வீதிகளின் நுழைவாயிலில் இந்த...
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில்...
புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள...
பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்திய கலாநிதி)...