சர்வதேச நாணய நிதிய பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன், கலந்துரையாடல் மூலம் நிலுவையில் உள்ள அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான...