பண்டிகைக்கால முற்கொடுப்பனவு, சம்பளத்திற்காக 123 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்த மேலும் 13 பில்லியன் ரூபாய் இன்று விடுவிக்கப்படுவதாகவும் அலி சப்ரி தெரிவித்தார்.
மேலும் , தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது.
நேற்று (19) ஆரம்பமான போர்நிறுத்த காலத்தின்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான...
தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து...