பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலே நேற்று...
நெல்லுக்கு உத்தரவாத விலையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
தேசிய ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் செயலாளர் நிஹால் வன்னியாராச்சி கூறுகையில்;
நெல் அறுவடை தொடங்கியுள்ள போதிலும்,...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு சாரதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளரான...
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற விசேட...