பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான கலந்துரையாடலுக்காக பாராளுமன்ற செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியாம்பலா...
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற விசேட...
ஒன்பது மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை...
மஹிந்தவின் கடைசி மூச்சு வரை தான் அவர் பக்கத்திலேயே இருப்பேன் என நடிகை அனுஷா தமயந்தி அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும்...