follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இ.போ.ச ஊழியர்கள்

போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இ.போ.ச...

பட்ஜெட் இரண்டாம் வாசிப்பு : இன்று இரண்டாம் நாள் விவாதம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது. நேற்று (15) பல கட்சி மற்றும்...

மருந்துகளை முன்பதிவு செய்வதில் சிக்கல்

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான 23 பில்லியன் ரூபா நிலுவையை விநியோகஸ்தர்களுக்கு செலுத்தவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அவர்களால் புதிய முன்பதிவுகளை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட...

சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு!

சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன காரணமாக தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக  உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை...

மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதியாகும் போது, உள்ளூராட்சி...

வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோட்டம்

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை வடபகுதியைச் சேர்ந்த 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு...

இன்றைய மின்வெட்டு அட்டவணை

இன்று இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

2022 இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பம்

2022 இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன்...

Must read

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன்...

குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு

மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே...
- Advertisement -spot_imgspot_img