இன்று (26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.
அவர் இன்று முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
50...
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கோஹ்லி- பட்டிதாரின் அரை சதம்...
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சுமார் 90 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள்.
தாடி எவ்வளவு நீளமாக இருக்கலாம் என்பது...
ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் - உசைன் போல்ட், சாதனைகளுக்குப் பின் சாதனைகளை படைக்கும் வரலாற்று ஸ்ப்ரிண்டர், 2024 ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தில் தூதராக இணைவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி...
பங்களாதேஷ் T20I அணிக்கு முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2020-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான பங்களாதேஷ் அணிக்கு அவர்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.
அவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 773 ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற 'Legends Cricket Trophy 2024' கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று (22)...
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து, அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்...
தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (27) அதிகாலை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை சென்றடைந்த அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்குள்ள...
ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின்...