அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள்...
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.
குடியிருப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை...
நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையுடன் நீர் பாவனை 10 தொடக்கம் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் வறட்சியான...
இந்த நாட்களில் வடக்கில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட...
தானக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அரசியல் ரீதியிலான போட்டிகள் இருந்தபோதிலும், பொறாமைத்தனமான எத்தகைய முட்டாள் எண்ணங்களும் தம்மிடம் இல்லாததன் காரணமாகவே, மாத்தறை மஹிந்த ராஜபக்ச கல்லூரிக்கு பேருந்தைக் கூட நன்கொடையாக வழங்கி வைத்தோம்....
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை...