follow the truth

follow the truth

October, 4, 2023

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 இலட்சத்தை கடந்தது

இந்த வருடம் செப்டெம்பரில் இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி மாதம் 01 முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக...

98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்

பல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். அதற்கு 24,000 மில்லியன் ரூபா...

நீர் கட்டணத்திற்கு இலத்திரனியல் பட்டியல்

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கட்டணப் பட்டியல்களை அச்சிடுவதற்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களை இம்மாதம் முதல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாடிக்கையாளர்கள்...

சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறை

சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும்...

குறைந்த வருமானமுடைய நபர்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டம்

மேல்மாகாணத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களில் வசிக்கின்றவர்களை புனர்வாழ்வளித்து வசதிகளுடன் கூடிய நகர்ப்புற உத்தேச வீட்டுத்திட்ட முறையில் வீடுகளில் குடியமர்த்துவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய நடைமுறைப்படுத்தப்படும் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்திற்கான உதவித்தொகையாக 1,996 வீட்டு அலகுகளை...

உலகில் முதல் முதலாக டிஜிட்டல் கடவுச் சீட்டை அறிமுகப்படுத்திய பின்லாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக கடவுச் சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் கடவுச் சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயல்படும் இந்த டிஜிட்டல் கடவுச் சீட்டைபயன்படுத்துவதன் மூலம் விமான...

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களின் வரியை குறைக்க அனுமதி

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி 2338/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கால எல்லை நாளை மறுதினம் நிறைவுக்கு

2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினம் முடிவடைகிறது. விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்...

Must read

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில்

புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை...

ஊடகங்களே முடிவெடுங்கள் – ஜனாதிபதி

சர்வதேச உடன்படிக்கையில் ஈடுபடுவதா, இல்லை என்றால் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா...
- Advertisement -spot_imgspot_img