வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் (H.E Maged Mosleh) நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை-எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC) மற்றும்...
ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி இலக்காக ரஃபா நகரை குறிவைத்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் இந்த நாட்டின் பிரஜை அல்லது இந்த நாட்டு பிரஜைக்கு தொடர்பு இருப்பதாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும்...
கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம்...
நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று (26) பிற்பகல்11 மணிக்கு கூட்டப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
உயிர்த்த...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்...
தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (27) அதிகாலை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை சென்றடைந்த அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்குள்ள...
ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதவிப் போக்குவரத்துக் கண்காணிப்பாளரின்...