follow the truth

spot_img

follow the truth

April, 1, 2023

TOP1

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான...

IMF கடன் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிக்க குழு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும்...

பால் மா புதிய விலை திங்கள் முதல் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை...

உள்நாட்டு கடன் மீதான மத்திய வங்கியின் தீர்மானம்

இலங்கை அரசாங்கம் ஒரு இலட்சிய சீர்திருத்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனைத்து முன் நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. IMF திட்டத்தின்...

IMF விதிமுறைகளில், அரசாங்கம் விற்பனை பற்றி மட்டுமே பேசுகிறது

சர்வதேச நாணய நிதியம் கூறிய பல முக்கிய உண்மைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் விற்பனை பற்றி மாத்திரம் பேசுவதாக 43வது படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 43வது படையணி இன்று (31) நடத்திய...

ஈஸ்டர் தாக்குதலின் மிக முக்கிய பங்குதாரி சாராவின் DNA கதை ஒரு மர்மம்

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சிக்கிறதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி பாராளுமன்ற...

திருத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம்

எரிபொருள் விலை குறைப்புடன் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய திருத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்து கட்டண அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால், நாட்டின் 86% மக்களின் உணவு முறையில் மாற்றம்

2022ல் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் 86 சதவீத மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்...

Latest news

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை...

ChatGPTக்கு தடை விதித்த முதல் நாடு இத்தாலி

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது. சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த...

இந்த வருடத்தில் இதுவரை 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகம்

ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 278,117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண சேவை, ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன்...

Must read

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப்...

ChatGPTக்கு தடை விதித்த முதல் நாடு இத்தாலி

புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்யும் முதல்...