2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (11) சமர்ப்பித்தார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல்...
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 58 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இந்நாட்டில் கடலில் அதிகளவு நெத்தலி மீன்கள் இருக்கும் போது நெத்தலி கருவாட்டினை இறக்குமதி செய்வதற்காக 995 கோடி ரூபா செலவிடப்படுவதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று (11) பாராளுமன்றத்தில்...
இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் நாளை (12) தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
கலந்துரையாடலின் பின்னர் இரண்டாவது தவணை...
மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மிஹிந்தலை புனிதத் தலத்தின் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்கா காவல்துறை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,...
வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது என பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மிஹிந்தலை பூமியில் இருந்து படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த ரொஷான் ரணசிங்க,...
இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாகவும், எதிர்கட்சித் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
".. நான் ஊடகம்...
வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்...
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
2024ஆம் ஆண்டில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது அதற்கு சமாந்தரமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய பொருளாதார மற்றும்...