follow the truth

follow the truth

March, 19, 2024

TOP1

இளம் விவசாயிகளை பாராட்டிய ஜனாதிபதி

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி...

புதிய மின் இணைப்பு – 25% முற்பணம் செலுத்த வேண்டும்

புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. குடியிருப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை...

இலங்கை அணி படுதோல்வி – தொடரை வென்றது பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை...

சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். சுகாதார...

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை உடன் நிறுத்துமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று...

காஸாவின் குழந்தைகளுக்காக ஜனாதிபதி ஆரம்பித்த நிதிக்கு 58 இலட்சம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட "காஸா குழந்தைகள் நிதியத்திற்கு" (Children of Gaza Fund) இதுவரை 5 773, 512...

இரான் கோப் குழுவில் இருந்து விலகல்

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம்...

சுகாதார ஊழியர்கள் நாளை தொழில்முறை நடவடிக்கையில்

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார ஊழியர்கள் உறுதியளித்துள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதி வழங்குவது தொடர்பான தொழில்நுட்ப...

Latest news

இளம் விவசாயிகளை பாராட்டிய ஜனாதிபதி

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல...

162 பாலங்கள் ஓகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர...

டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம்

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல்...

Must read

இளம் விவசாயிகளை பாராட்டிய ஜனாதிபதி

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா...

162 பாலங்கள் ஓகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது...