follow the truth

follow the truth

April, 24, 2024

TOP1

பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 (2024) தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர்...

உமா ஓயா ஜெனரேட்டர்கள் இரண்டிற்கு பெண் பெயர்கள்

உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும் போது பணிபுரிந்த இரண்டு பணிப்பெண்களின் பணியை பாராட்டி, அவற்றுக்கு 'தசுனி' மற்றும் 'சுலோச்சனா' என பெயரிட நடவடிக்கை...

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி இன்று பிற்பகல் கொழும்பில் பல...

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று (22) வெளிப்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி குறைந்த கட்டண...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவித்தல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய...

‘மைத்திரிபால சுதந்திரக் கட்சியை ஏலம் விடுகிறார்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாகவும், இந்தக் கட்சியை தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதி நலன்களுக்காக பயன்படுத்தினால் அது ஒரு கடுமையான அநீதி என்றும் அமைச்சர் மஹிந்த...

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி அமைச்சர் இன்று நாட்டுக்கு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் திருமதி சன் ஹயன் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அதன்படி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று (23) நாட்டுக்கு...

தியத்தலாவ விபத்து குறித்து விசாரணை நடத்த இராணுவ குழு

தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு...

Latest news

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில்சார் கல்வி வாய்ப்புகள்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் அல்லது NIOSH இல் தொழில்சார் பாதுகாப்பு மற்றும்...

இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவு

2024 ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற...

ஈரான் – இலங்கைக்கு இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இக்கலந்துரையாடலின் பின்னர்...

Must read

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில்சார் கல்வி வாய்ப்புகள்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய தொழில்சார்...

இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவு

2024 ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா...